Showing posts with label அன்பளிப்பு. Show all posts
Showing posts with label அன்பளிப்பு. Show all posts

ஆலய உள்வீதி கொ ட்டகைக்கு தூண் நிர்மாணித்தல்

எம்பெருமானின் ஆலயத்தின் கட்டடவேலைகளை சிறிது சிறிதாக முன்னெடுக்கும் பணியில் மண்டைதீவு உறவுகளும் முருகனடியார்களும் இணைந்திருப்பதால் தற்பொழுது உள்வீதி கொட்டகைக்கு தூண் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது இத்திருப்பணியில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

காண்டாமணி புணரமைப்பு

ஆலயத்தின் காண்டாமணி மீளபுணரமைப்பு செய்யப்பட்டுள்ளது
இதனை எம்பெருமானிற்கு மணியும் மணிக்கூட்டு கோபுரமும் செய்து வழங்கிய நாகநாதர் சுப்பையா பார்வதி பிள்ளை தம்பதிகளின் புதல்வி
சுப்பையா நீலாவதி (bsc) அவர்களே புணரமைப்பு செய்துள்ளார்.



மயில்வாகனம் அன்பளிப்பு

ஆலயத்திற்கு புதிதாக மயில்வாகனம் ஒன்று திரு.சுந்தரலிங்கம் (GS) அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.



ஆலயதோற்றம்

ஆலயத்தின் முன்மண்டம் நிலம் அமைக்கப்பட்டபின்பு புதுமெருகுடன் காணப்படும் காட்சி இவ்மண்டபத்தின் நிலவேலையை க.வியாகரத்தினம் அவர்களின் பிள்ளைகளினால் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது